மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் பிரசாரம்
3 minutes ago
கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் தகராறு
12 minutes ago
முன்னாள் படைவீரர்கள் வாரிசுகளுக்கு அழைப்பு
12 minutes ago
கோயிலில் வருஷாபிஷேகம்
13 minutes ago
போடி: போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கவரிங் வியாபாரி சுப்பிரமணி 53. இவரது மனைவி தெய்வமணி 50. இருவரும் தேவாரம் செல்வதற்காக ஆண்டிபட்டி கரிசல்பட்டியை சேர்ந்த மனோஜ் குமாரின் காரில் சென்றுள்ளனர். டயர் வெடித்ததில் கார் மரத்தில் மோதியது. இதில் சுப்பிரமணி, தெய்வமணி பலத்த காயம் அடைந்தனர். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போடி தாலுகா போலீசார் டிரைவர் மனோஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
3 minutes ago
12 minutes ago
12 minutes ago
13 minutes ago