உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக மகாலட்சுமி அம்மனுக்கு விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மஞ்சள்பொடியால் செய்த விநாயகருக்கு பூஜை நடந்தது. சுருளிமலை, பழநிமலை பாதயாத்திரை குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர். முன்னதாக சுந்தரவேலருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை