மேலும் செய்திகள்
முதியவர் மயங்கி விழுந்து சாவு
19-Sep-2024
தேனி : தேனி அருகே சீலையம்பட்டி கிழக்குத் தெரு முதியவர் சுப்புராஜ் 74. கோட்டூர் எஸ்.பி.எஸ்., காலனி அருகே உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவரை தேனீக்கள் அதிகளவில் மொத்தமாக கொட்டின. இதனால் மயங்கியவரை உறவினர்கள் கோட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்று, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2024