உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்நடைகளால் நோயாளிகள் அச்சம்

கால்நடைகளால் நோயாளிகள் அச்சம்

போடி: போடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கேட் வசதி இருந்தும் காவலர் இல்லாததால் திறந்த வெளியாக உள்ளது. இதனால் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால் நடைகள் மருத்துவமனை வளாக பகுதியில் தாராளமாக உலா வருகின்றன. சில நேரங்களில் மாடுகள் தங்களுக்குள் சண்டையிடும் போது நோயாளிகள் மிரண்டு ஓடி அச்சம் அடைந்து வருகின்றனர். வளாகத்தில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும், காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ