உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது போதையால் தற்கொலை

மது போதையால் தற்கொலை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனி, கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் 52. மதுபோதைக்கு அடிமையானார். இதனால் மதுவில் விஷமருந்து கலந்து குடித்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி