மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு
தேனி : தேனி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளராக இருந்த சகாயராஜ், கரூர் மண்டல தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்று சென்றார். விழுப்புரம் மாவட்டம் மின்வினியோகப் பிரிவில் மேற்பார்வைப் பொறியாளர் சி.லட்சுமி தேனி மாவட்ட மேற்பார்வை பொறியாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.