உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / "லஞ்ச தாசில்தார் சஸ்பெண்ட்

"லஞ்ச தாசில்தார் சஸ்பெண்ட்

தேனி : தேனி மாவட்டம், ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் கொத்தாலமுத்து மகன் சரவணன். இவருக்கு சொத்து மதிப்பு சான்று வழங்குவதற்காக ஆண்டிபட்டி தாசில்தார் நாகராஜன் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போதுவிஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். இவரை கலெக்டர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை