உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  டூவீலர் மீது கார் மோதி மூவர் காயம்

 டூவீலர் மீது கார் மோதி மூவர் காயம்

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி வடக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி 33. டூவீலரில் மகன் ஷியாம் 11. மகள் தேஜா ஸ்ரீ 4. சில்வார்பட்டி அய்யனார் பேக்கரி அருகே செல்லும் போது, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் அழகர்சாமி உட்பட மூவரும் காயமடைந்தனர். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய ஆந்திர மாநிலம் கோபுலவேலம்பேட்டைச் சேர்ந்த டி ரைவர் பாடி கிருஷ்ணா 43 விடம் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ