உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்

பெரியகுளம்: பெரியகுளம் எ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முபாரக் அலி 44. இவரது பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 237 கிராம் எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகளை வடகரை போலீசார் கைப்பற்றி, முபாரக்அலி மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை