உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கிய இருவர் கைது

புகையிலை பதுக்கிய இருவர் கைது

போடி, : போடி அருகே வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் பவுன்தாய் 66. இவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்துள்ளார். இது போல சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ராமராஜ் 70. என்பவர் பெட்டி கடையில் விற்பனை செய்தற்காக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துள்ளார். போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து 60 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை