மேலும் செய்திகள்
கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்
04-Nov-2025 | 1
நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது
04-Nov-2025
போலி ஆவண மோசடி: சார்பதிவாளர் மீது வழக்கு
03-Nov-2025
கார் ஓட்டிய 17 வயது மகன் தந்தை கைது
02-Nov-2025 | 2
திருக்குறுங்குடி:நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மாவடி அருகேயுள்ள கிராமம் நெருஞ்சிவிளை. இப்பகுதியில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் பெட்ரோல் கலந்திருப்பதாக திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், குடிநீர் தொட்டியில் பெட்ரோலை கலந்த, சுதாகர், தங்கராஜ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
04-Nov-2025 | 1
04-Nov-2025
03-Nov-2025
02-Nov-2025 | 2