உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபருக்கு குண்டாஸ்

வாலிபருக்கு குண்டாஸ்

திருத்தணி:திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சூர்யா, 23. இவர் மீது, அடிதடி, திருட்டு போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி சூர்யாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை