உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது

திருத்தணி:திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் வம்சி, 19. இவர், திருப்பதி பகுதியில் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வம்சி தன் கிராமத்தில் உள்ள 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து வம்சியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை