உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆவடி செல்பி பாயின்ட்டிற்கு விடிவு

ஆவடி செல்பி பாயின்ட்டிற்கு விடிவு

ஆவடியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 'செல்பி பாயின்ட்' பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள், நம் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியான செய்தியின் எதிரொலியாக நேற்று அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ