உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. காலை 10:30 - 12:00 மணிக்கு அபிஷேக நேரம் என்பதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை