உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது

குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து இரு மூட்டைகளுடன் வந்த டூ - -வீலரை நிறுத்தி சோதனையிட்டனர். மூட்டைகளில் இருந்த, 40 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதை கடத்திய, புதுகும்மிடிப்பூண்டி பாலயோகி நகரைச் சேர்ந்த சக்திவேல் முருகன், 26, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை