மேலும் செய்திகள்
பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம் நிறைவு
12-Jul-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் வள்ளி, தெய்வானை சமேத ஞானவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூன்று நாள் உத்சவம் நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை சங்காபிஷேகமும், மாலை திருக்கல்யாண உத்சவமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மணக்கோலத்தில் அருள்பாலித்த முருகனை வழிபட்டனர். தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் ஞானவேல் முருகன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12-Jul-2025