உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி ஆணையராக டி.வி.சுபாஷினி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.திருவள்ளூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பி.வி.சுரேந்திரஷா நாகப்பட்டினம் நகராட்சி கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த டி.வி.சுபாஷினி திருவள்ளூர் நகராட்சி ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை