மேலும் செய்திகள்
மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்
17-Jun-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பெரியார் நகர் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அப்போது, அரசு அனுமதியின்றி 6 யூனிட் ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, சோழவரம் கார்த்திக், 47, செங்குன்றம் ஸ்ரீதர், 45, ஆகியோரை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17-Jun-2025