உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்தல் இருவருக்கு கம்பி

மணல் கடத்தல் இருவருக்கு கம்பி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பெரியார் நகர் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அப்போது, அரசு அனுமதியின்றி 6 யூனிட் ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, சோழவரம் கார்த்திக், 47, செங்குன்றம் ஸ்ரீதர், 45, ஆகியோரை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை