வாசகர்கள் கருத்துகள் ( 17 )
குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் ராக்கெட் செலுத்துவதற்கு தேவையான எரிபொருள் குறைவு .மேலும் அங்கு வசிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் .
பூமி பூஜையில் மற்ற மதங்களுக்கும் இடமில்லையா என்று அறிவாளிகள் யாரும் கேள்வி எழுப்பவில்லையா ????
முரசொலி மட்டும் படித்தால் எந்த அளவுக்கு கட்டுமானம் வளர்ந்துள்ளது என்று தெரியாது.
பூமி பூஜையெல்லம் செய்யக் கூடாது என்று அந்த ரவுடி வரலையா இதைத் தடுக்க?
AIIMS என்னாச்சு முதலில் தொறங்க இல்லாவிட்டால் டெபாசிட் போய்விடும் பிஜேபிக்கு
அட போய்யா எய்ம்ஸ் மொதல்ல இடத்தை கொடுய்யா
ஏன்டா நான் தெரியம் ஹான் கேக்கிறேன் எல்லா ராக்கெட் விஷத்தையும் தமிழ் நாட்டில் வந்து வைக்கிறீர்கள் ஏன் ? மற்ற மாநிலம் எண்ணார்த்துக்கு இருக்கு ? அவனுக எல்லாம் எ வாழ வேண்டும் தமிழன் மட்டும் ஆகவேண்டும் உங்க எண்ணம் என்ன ஏன்று லகு புரிந்து விட்டது ஆளும் பிஜேபி காரனின் சதி தான் இது வேறு என்ன ??
கோபாலபுர சொம்புத் அவுர்களே ராக்கெட் ஏவுவதற்கு சாதகமான இடத்தில்தான் அமைக்க முடியும் . முரசொலி மட்டும் படித்துவிட்டு இங்கே கண்டதையும் பதிவிடக்கூடாது
எப்படி அரசாங்க அமைப்புக்கு சனாதன முறையில் பூஜை செய்தது எப்படி. தமிழக அரசு குழு அமைத்த்து விசாரணை. தர்மபுரி செந்தில் தலைமை தங்குகிறார். இஸ்லாமிய, கிருத்துவ மத மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் அனைத்த்து மத சடங்குகள் நிறைவேற்றப்பட்டனவா என்று விசாரணை
இது மத்திய அரசு திண்டாட்டம். உங்க பருப்பு வேகாது
Nal Valthukal.
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இடம் என்பதால் இதே இடத்தில் ராக்கெட் தளம் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. தமிழ் நாட்டில் அப்போதிருந்த காட்டுமர அமைச்சர்கள் ISRO மத்திய அரசின் நிறுவனம் என்பதையும் மறந்து அவர்களிடமே கமிஷன் கேட்டதன் பலன், ஏவுதளம் ஆந்திராவுக்கு போனது. நமது கழக ஆட்சியின் பெருமை அப்படி.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயர் வைக்கலாம்.