வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பாவி
செப் 17, 2024 19:30
இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் வழிப்பறி, ஜேப்படி செஞ்சிருப்பாங்களோ? இருக்கலாம்.
துாத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஆத்துார் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுந்தரம், ஏட்டு குணசுந்தர். இருவரும் அதே பகுதி கஞ்சா வியாபாரி ஒருவரிடம் ரூ.9 லட்சம் அபகரித்தனர். கஞ்சா வியாபாரி தூத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜானிடம் புகார் தெரிவித்தார். திருச்செந்துார் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரித்தார்.பணம் பறித்தது உண்மை என தெரியவந்ததால் எஸ்.ஐ., ஏட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். நேற்று இருவரும் 'சஸ்பெண்ட் 'செய்யப்பட்டனர்.
இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் வழிப்பறி, ஜேப்படி செஞ்சிருப்பாங்களோ? இருக்கலாம்.