மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
தூத்துக்குடி:தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் மோகித் 20. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் 21, என்பவரிடம் ரூ. 2 ஆயிரத்து 500 கடன் வாங்கியிருந்தார்.நேற்று முன்தினம் பணத்தை திரும்ப கேட்டு ஆகாஷ் மற்றும் அவரது நண்பரான 17வயது சிறுவன், மோகித் வீட்டிற்கு சென்று அவரது தாயார் சாந்தியிடம் தகராறு செய்தனர். பின்னர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அவரது டூ வீலரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025