வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இது சும்மா கடை விளம்பரத்துக் கா ன. ஏற்பாடா இருக்கலாம்
கரும்புச்சாறு அங்காடியா அல்லாது கள்ளச்சாராய அங்காடியா?
வேண்டாம் தம்பி ரூ 18000 துக்கு ஆசைப்பட்டு போயிராதீங்க! வார விடுப்பு கூட இல்லாமல் 90 மணி நேர வேலை! கரும்பு பிழிகிற மாதிரி உங்களையும் சக்கையாக பிழிந்து எடுத்து விடுவார்கள்! ஐடி கம்பெனியில் ஐந்து நாட்கள் 40 மணி நேர வேலை! கால் மேல் கால் போட்டு ரூ 40,000 சம்பாதிக்கலாம் - அது கிடைக்கும் வரை அப்பா காசில் டாஸ்மாக்கில் கோதுமை பீர் குடித்து சினிமா பார்த்து காலத்தை ஓட்டவும்
இது ஒரு விளம்பர உத்தி
இதற்கும் மேற்கு வங்காளம் ஜார்க்கண்ட் பீஹார் மாநிலத்தில் இருந்து தான் வேலைக்கு வருவார்கள். மரத் தமிழன் சரக்கு அடித்து குப்புற தூங்குவான்.ஓசி ல் ரேஷன் பஸ் 100 நாள் ஓசி பணம் வேஷ்டி புடவை எலெக்ஷன் போது ஓசி சாராயம் காக்கா பிரியாணி 500 ரூபாய் . இதெல்லாம் இருக்கும் போது மரத் தமிழன் வேலைக்கு வர மாட்டேன்
எல்லாத்துக்கும் இலவசம். சாப்பாட்டுக்கு என்ன கொறைச்சல். அப்புறம் சரக்கு அடித்துவிட்டு மட்டையாகிக் கிடக்க டாஸ்மாக் இருக்கவே இருக்கு. எதுக்கு உழைக்கணும். ஐநூறோ ஆயிரமோ சரக்கு பிரியாணியோட வாங்கிவிட்டு ஓட்டை வித்துட்டு அஞ்சு வருஷம் ஜாலியா ஓட்டலாம் என்று இருக்கறவனுக உழைப்பை பற்றி எதுக்கு யோசிக்கணும். அதுக்குத்தான் வடக்கத்திக்காரனுக இருக்காங்களே. மாடல் ஆட்சியில் தமிழன் உழைப்பது சமுதாயக் குற்றம்.
என்ன சொல்லவரீர் முதல்வரே?
கிராமத்தில் விவசாய நிலங்களை விற்றுவிட்டு , பட்டினத்துக்கு மகனை அழைத்துவந்து பொறியியல் கல்லூரிக்கு வந்து மகனை சேர்த்துவிட்டு வந்தாராம் . அப்போது வெளியே ஒரு மனிதர் மிகவும் மரியாதையாக இவர்களை வழிஅனுப்பியதைக் கண்டு மனம் உருகி , பாராட்டுக்கள் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று அந்த விவசாயி கேட்டாராம் , ஐயா நான் இந்தக்கல்லூரியில்தான் படித்தேன் என்று கூற விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சி , தன மகனிடம் பார்த்தாயா , நீயும் இதே போன்று வரவேண்டும் என்று கூறிவிட்டு , தாங்கள் இப்போது எங்கு வேலைப்பார்க்கிறீர்கள் என்று கேட்க , அவர் சற்றும் தயங்காமல் , ஐயா நான் படித்து முதவுடனே இந்த கல்லூரியின் முதலாளி எனக்கு இங்கேயே வேலைபோட்டுக் கொடுத்துவிட்டார் என்று கூறியவுடன். விவசாயி தன மகனிடம் , நீயும் இதே மாதிரி நல்ல பெயர் எடுத்து இதே கல்லூரியில் பணியாற்றவேண்டும் என்று கூறி, இங்கு என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க, நான் காவல் ஆங்கிலத்தில் secutiry என்று சொல்வார்கள் என்று கூறினார் . வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025