மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
தூத்துக்குடி:தூத்துக்குடி எஸ்பி., இன்ஸ்பெக்டராக முறப்பநாடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி எஸ்பி., ஆபிசில் எஸ்பி., இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்த அனில்குமார் பணிமாறுதல் செய்யப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ரவி அடுத்த வாரம் எஸ்பி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கிறார். இதைப்போல் எஸ்பி ஏட்டுகளும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025