மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் 9வது தளத்தில் நிலக்கரி இறக்கும் பணி நடந்தது. தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவன சூபர்வைசர் இசக்கிமுத்து, 39, என்பவர், அங்கு பணியில் இருந்தார்.அங்கு, பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றும் பொக்லைன் இயந்திரம் திடீரென சரிந்ததில், அதன் அருகில் நின்ற இசக்கிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். தெர்மல்நகர் போலீசார் விசாரித்தனர்.இசக்கிமுத்துவின் மனைவி, சில மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதித்து இறந்தார். 9ம் வகுப்பு பயிலும் அவரது மகள் தற்போது தாய், தந்தையை இழந்து நிர்கதியாக உள்ளார்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025