மேலும் செய்திகள்
வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்
14 hour(s) ago
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரிய வாணியம்பாடியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 40, அப்பகுதியிலுள்ள தன் விவசாய நிலத்தில் ஆட்டு பண்ணை வைத்துள்ளார். அதில் நேற்று முன்தினம் இரவு புகுந்த சிறுத்தை, எட்டு ஆடுகளை கடித்து குதறியது.வாணியம்பாடி வனத்துறையினர், சம்பவ இடம் சென்று சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து விசாரித்தனர். சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கின்றனர். எனினும், இதுவரை, அந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை.
14 hour(s) ago
04-Oct-2025
01-Oct-2025