மேலும் செய்திகள்
பள்ளி மாணவி கடத்தல்? ஆம்பூர் அருகே பரபரப்பு
13-Dec-2025
கணவனை இழந்த பெண் வெட்டி கொலை
13-Dec-2025
லாரி மீது கார் மோதல் : மாமியார், மருமகன் பலி
02-Dec-2025
குண்டு வெடிப்பது போல ரீல்ஸ் ; ஒருவர் கைது
25-Nov-2025
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரிய வாணியம்பாடியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 40, அப்பகுதியிலுள்ள தன் விவசாய நிலத்தில் ஆட்டு பண்ணை வைத்துள்ளார். அதில் நேற்று முன்தினம் இரவு புகுந்த சிறுத்தை, எட்டு ஆடுகளை கடித்து குதறியது.வாணியம்பாடி வனத்துறையினர், சம்பவ இடம் சென்று சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து விசாரித்தனர். சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கின்றனர். எனினும், இதுவரை, அந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை.
13-Dec-2025
13-Dec-2025
02-Dec-2025
25-Nov-2025