வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தாசில்தார் யோக்கியமான வராக இருந்தால் வழக்கு பதிவுக்கு வழி செய்திருப்பார்.காசு வாங்கி கூவுபவராக இருந்ததால் தான் வண்டியை விட சொல்லிஇருக்கிறார். .
விவசாயிகளே குட்டையை ஆழப்படுத்த விடுங்கள்.இப்படித்தான் மேட்டூர், பவானிசாகர் அனைகள் 10 அடி முதல் 20 அடி வரை மண் எடுக்க வேண்டும். வண்டல் மண் இருந்தால் தான் எடுக்க வேண்டும் என்ன வேண்டாம். தங்கள் பகுதிக்கு பாதிப்பு இல்லை என்றால் மண் அள்ளி குளத்தை ஆழப்படுத்துங்கள்.
வட்டாட்சியர் வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் சேவை செய்வதை பாராட்டியே தீரவேண்டும்
ஒரே ஒரு லாரியை எரித்து விட உத்தரவு இட்டால் இனி இது தொடராது.
சுந்தரா டிராவல்ஸ்... தள்ளு தள்ளு
தாசில்தார் மீதும் வழக்கு பதிய வேண்டும். சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
ஆமா, தாசில்தார் ஏன் விடச் சொன்னார்? ஏதே வாங்கிய காசுக்கு விசுவாசமா?
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் வாலிபரிடம் ரூ. 53 லட்சம் பறிமுதல்
17 hour(s) ago
உயிருடன் இறந்த வாக்காளர்கள்: பட்டியலில் குளறுபடி
17 hour(s) ago
நல்லது செய்தால் புண்ணியம்; பாவம் செய்தால் தண்டனை
18 hour(s) ago
பூஜை விதிமுறைகள் மாணவருக்கு விளக்கம்
18 hour(s) ago
சிறந்த பள்ளி முதல்வர் வித்யாசங்கருக்கு விருது
18 hour(s) ago
வட்டமலைக்கரை அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு
18 hour(s) ago