உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவ, மாணவியர் நெகிழிக்கழிவு சேகரிப்பு

மாணவ, மாணவியர் நெகிழிக்கழிவு சேகரிப்பு

பல்லடம்: பல்லடத்தில், அரசு பள்ளி மாணவ மாணவியர் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.பல்லடம் பொங்காளியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று, கையுறை அணிந்தபடி, துடைப்பம், சாக்கு பைகள் சகிதமாக, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் களமிறங்கினர். நெகிழிப்பை கழிவுகள் உட்பட குப்பைகளை சேகரித்தனர். துாய்மை பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை