உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / த.வெ.க., ஆர்ப்பாட்டம்

த.வெ.க., ஆர்ப்பாட்டம்

த.வெ.க., சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர், குமரன் சிலை முன் நடந்த போராட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநகர மாவட்ட மகளிரணி தலைவர் வினிதா, மகளிரணி பொருளாளர் கில்ஷா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி உள்ளிட்டோர் பேசினார்.முன்னதாக பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவங்கி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை