உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளநீர் வியாபாரி தற்கொலை

இளநீர் வியாபாரி தற்கொலை

பொங்கலுார்;பல்லடம் அருகே இளநீர் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.பல்லடம் ஒன்றியம், காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ், 40; இளநீர் வியாபாரி. விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.பல்லடம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ