மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் சாவு
24-Feb-2025
வங்கதேசத்தினர் 3 பேர் கைது
02-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார், 26; பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். நேற்று காலை பார்த்த போது வீட்டில் துாக்குமாட்டி இறந்து கிடந்தார். தற்கொலை குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Feb-2025
02-Feb-2025