மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
29-Dec-2025
விவசாயிகள் எண்ணம் ஈடேற வேண்டும்
29-Dec-2025
காவல்துறைக்கு கனக்கிறது பணி
29-Dec-2025
உடுமலை;குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து, தாராபுரம் ரோட்டை இணைக்கும், யு.எஸ்.எஸ்., காலனி, வாசவி நகர் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.இப்பணிக்காக தோண்டப்பட்ட குழி, இந்த ரோட்டில், மூன்று இடங்களில் மூடப்படாமல் உள்ளது.இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர், குழியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29-Dec-2025
29-Dec-2025
29-Dec-2025