உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழுதான லாரி; போக்குவரத்து கடும் பாதிப்பு

பழுதான லாரி; போக்குவரத்து கடும் பாதிப்பு

அவிநாசி,; துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கோவை மாவட்டம், அன்னுாருக்கு நிலக்கரி லோடு ஏற்றிவந்த டாரஸ் லாரி, நேற்று காலை அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆக்சில் முறிந்து பழுதாகி நின்றது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல மணி நேரத்திற்கு பின்பு பழுதை சரி செய்து லாரி கிளம்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை