வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென்காசி வர்த்தகர்கள் சார்பில் பெங்களூரு செங்கோட்டை ரயில் விட வேண்டுமென்று திரு அண்ணாமலையிடம் கோரிக்கை கொடுத்துள்ளார்கள். இந்த ரயில் மிகையும் அவசியம். உடனடிக நிறைவேற்ற வேண்டும். தூத்துகுடி நாகர்கோவில் இரண்டும் மதுரை விருதுநகர் வழியாக செல்கிறது. விருதுநகர் செங்கோட்டை மார்க்கத்தில் ரயில் சேவை இல்லை. கூடிய விரைவில் விட வேண்டும். மற்றும் செங்கோட்டை ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருப்பதி, கோவை, மும்பை, கொல்கத்தா, நியூ டெல்லி, ஹைதெராபாத், செங்கோட்டை திருச்சி வலி அருப்புக்கோட்டை கரைக்கடுடி இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ் வேண்டும்.. மேலும் மும்பை மதுரை , நியூ டெல்லி மதுரை செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும்.