மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
10-Jun-2025
திருப்பூர்; ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை (2ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, செங்கப்பள்ளியில் உள்ள செயற்பொறியாளர்அலுவலகத்தில் நடக்க உள்ளது; மின்நுகர்வோர், தங்கள் குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.இத்தகவலை செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
10-Jun-2025