உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு

நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு

திருப்பூர்; ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை (2ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, செங்கப்பள்ளியில் உள்ள செயற்பொறியாளர்அலுவலகத்தில் நடக்க உள்ளது; மின்நுகர்வோர், தங்கள் குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.இத்தகவலை செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை