உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்

இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், இன்று நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று காலை, 10:30 மணிக்கு, கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி