உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்

மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்

திருப்பூர்; சென்னை பல்கலையில் இன்று துவங்கி 3ம் தேதி வரை 'டிஜிட்டல் மீடியா அடிமைக்கு எதிரான இளைஞர்கள்' என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2 சார்பாக வணிகவியல் துறையை சார்ந்த கிரிபிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்று பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு 2 அலுவலர் மோகன்குமார், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை