வாசகர்கள் கருத்துகள் ( 19 )
எத்தனை நாளைக்கு? பேருக்கு நாலு பேரை புடிப்பாங்க, நாலு கேசு போடுவாங்க. அப்புறம் கப்பம் கட்டிவிட்டுட்டு வெளியே வந்து பழைய தொழிலைத்தான் செய்வாங்க. அட போங்கப்பா. ஆனால் இதில இருந்து ஒன்னு மட்டும் நல்லா தெரியுது. குட்காவும் கஞ்சாவும் இன்னும் ஒழிக்கப்படவில்லை. விடியல் அபாரம்.
They are performing Surya Namaskar after becoming blind
பஞ்சு மிட்டாய் விற்பவர்களை பிடிக்கவே போலீஸூக்கு நேரம் போதவில்லை. எங்கேயும் எப்போதும் கிடைக்கும் சாராயத்தை எப்படி பிடிப்பது? மந்திரிக்கு கப்பம் கட்டுபவர்களைப் படித்துவிட்டு பின்னர் ஆயுதப்படைக்கு விரட்டப்பட யாரும் தயாராக இல்லை
தமிழ்நாடு போலீஸ் என்று உள்ளது. ஆதிக்க உணர்வு ஏற்படும். தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ், இந்திய அரசு என்று இருக்க வேண்டும். தனக்கு மேல் ஒரு அமைப்பு உள்ளது என்ற கட்டுப்பாடு உணர்வு வரும். போதை ஒழிப்பு எளிதல்ல. மிக பெரிய நெட்ஒர்க் இருக்கும். முதலில் துணிந்து மது விலக்கு அமுல்படுத்த வேண்டும். கட்சி அரசியல் தலைவர்கள் சிபாரிசு செய்ய போலீஸ் நிலையம் உள் நுழைய, பேச அஞ்ச வேண்டும். தமிழக திராவிட மது உற்பத்தியை விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
கும்பகோணம் தீவிபத்து மாதிரி சில நாள் கள்ளச்சாராயம் ஒழிப்பு என செய்தித் தாள்களில் செய்திகள் வரும். பிறகு கள்ளக்குறிச்சி தலைப்பு செய்திகளில் வராது.
குட்கா, கஞ்சா ஒழித்துக்கட்ட களமிறங்கிய போலீஸ் சிரிப்புதான் வருது. இவ்வளவு நாளா கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டி இருந்தார்களா ? யாருக்கு தெரியும் திராவிடியா தலைமை அழுத்தமாக கூட இருக்கலாம்.
சிரிப்பு செய்திக்கு நன்றி.
இதுவரை காவல்த்துறை வேலையே செய்யவில்லை என்பது போல இருக்கிறது. இதுவரை கண்டும் காணாமல் இருந்தது உண்மை போலத்தான் தெரிகிறது.
கெட்ட பின்பு ஞானி ....
அப்போ அந்த சிந்தடிக் போதை மருந்து பிஸ்னஸ் அவ்வளவுதானா?
மேலும் செய்திகள்
ரூ.8 லட்சம் சுருட்டிய கும்பல்
2 hour(s) ago
ஆலை மேலாளர் தற்கொலை
2 hour(s) ago
முதியவரிடம் ரூ.35 லட்சம் மோசடி
2 hour(s) ago
நம்ம பள்ளி பாதுகாப்பான பள்ளி
2 hour(s) ago
வழித்தடம் மாறிய பஸ்; மாணவர்கள் தவிப்பு
2 hour(s) ago
பருவ மழை பொழிகிறது; பசுமை பணி தொடர்கிறது
2 hour(s) ago
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு
2 hour(s) ago
347 மாணவியருக்கு பட்டம்
2 hour(s) ago