மேலும் செய்திகள்
புத்தகக் கண்காட்சி துவக்கம்
2 minutes ago
கூடுகிறது!
2 minutes ago
இன்று இனிதாக: திருப்பூர்
4 minutes ago
தனியார் துறைகளில் 51 பேருக்கு வேலை
5 minutes ago
திருப்பூர்: வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் விளையாட்டு விழா நடந்தது. மாணவ, மாணவியர் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்து சமாதான புறா பறக்கவிட்டனர். தேசிய கொடியேற்றப்பட்டது. தலைமையாசிரியை பிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் பேரக்கம்பாளையம் சண்முகத்துக்கு தாளாளர் வி.எஸ்.சண்முகம் பொன்னாடை அணிவித்தார். செயலாளர் சக்திவேல் நினைவுப்பரிசு வழங்கினார். நிர்வாக இயக்குனர் அசோக்குமார், முதல்வர் விஷ்ணுப்பிரியா முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கான போட்டிகளில் வென்றவர்களுக்கு ராசாத்தா வலசு மனோஜ் பரிசு வழங்கினார். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.
2 minutes ago
2 minutes ago
4 minutes ago
5 minutes ago