உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், கோவில்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி செல்வி,34. இவரது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 43. போதையில் செல்வியை தாக்கியுள்ளார். புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை