உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்கூரை இல்லை: பயணியர் தவிப்பு

நிழற்கூரை இல்லை: பயணியர் தவிப்பு

உடுமலை: உடுமலை தளி ரோட்டில் பிரதான பஸ் நிறுத்தமாக, யூனியன் ஆபீஸ் ஸ்டாப் உள்ளது. இதன் வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி, மூணார் போன்ற பஸ்கள், வாகனங்கள் செல்கின்றன. ஆனால், இந்த பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் திறந்த வெளியில், வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி