மேலும் செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி; கோவில்களில் கோலாகலம்
14-Aug-2025
திருப்பூர்; திருப்பூர் வாணிப செட்டியார் சமுதாயம், பிட்டுத்திருவிழா அறக்கட்டளை சார்பில், ஆவணி மாதம் பிட்டுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், ஆவணி மாத மூலநட்சத்திர நாளான, செப்., 2ம் தேதி, 73ம் ஆண்டு பிட்டுத்திருவிழா, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடக்க உள்ளது. மாலை, 6:00 மணிக்கு அபிேஷக ஆராதனையும், 7:00 மணி க்கு, பி ட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும், 8:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
14-Aug-2025