உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்

இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பூர்: வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும், நாளையும் 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி அல்லது சனி இரவு புறப்பட்டு, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சொந்த மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் பல தொழிலாளர்கள், திருப்பூரில் பணிபுரிகின்றனர். இவர்கள் வசதிக்காக ஒவ்வொரு வாரமும் திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வாராந்திர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவ்வகையில், இன்றும், நாளையும் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு, 10 பஸ்களும், கோவில்வழி, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 15 பஸ்கள் என மொத்தம், 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை