உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கும்பாபிஷேக மண்டல பூஜைகளை முன்னிட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ