உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன், மது விலக்கு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், அவ்வழியே வந்த வாலிபரிடம், 7 கிலோ கஞ்சா இருந்தது. அந்நபர் ஒடிசாவை சேர்ந்த திலீப் உமர், 29 என்பதும், திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சித்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை