மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
15 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
15 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலையை சேர்ந்த ரவுடிகள் பாலாஜி, 28, நவீன்குமார், 30, ஸ்டீபன்ராஜ், 25. இவர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளது. டவுன் போலீசார் நேற்று, ரவடிகள், மூவரையும் தனித்தனியாக மடக்கி பிடிக்க துரத்தியபோது, அவர்கள் தவறி விழுந்தனர். இதில், 3 ரடிவுகளின் கை எலும்புகள் முறிந்தன. பின், 3 பேரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபின், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025