மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
7 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
7 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
செய்யாறு:காஞ்சிபுரம், வளத்தீஸ்வரன் தோட்ட தெருவை சேர்ந்தவர் தனியார் நிறுவன தொழிலாளி சீனிவாசன், 47. இவரது மனைவி மஞ்சுளா, 38. இருவரும் திருச்சி சென்று மீண்டும், மாருதி சுசூகி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் ஓட்டினார். நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த துாசி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில், சீனிவாசன், மஞ்சுளா சம்பவ இடத்திலேயே பலியாகினர். துாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025