உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்

கண்ணமங்கலம்:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில், 24ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.விழாவில், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுடும் நிகழ்வு நடந்தது. விரதமிருந்த பக்தர் ஒருவர், வெறும் கையால், கொதிக்கும் எண்ணெயில், ஏழு வடைகளை சுட்டார்.அவை ஏலம் விடப்பட்டதில், 1.61 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை