உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சி தேர்தலில் 4,397 பேர் மனுதாக்கல்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பல்வேறு பதவிகளுக்கு 8, 681 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விபரம்: பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 3,126பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 632 பேரும், யூனியன் கவுன்சிலருக்கு 249, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 17, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 238, டவுன் பஞ்சாயத்து தலைவர் 17 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 114, நகராட்சி தலைவர் 4 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு 4,397 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,661 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை