உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரூ.30 லட்சம் தங்கம் திருச்சியில் பறிமுதல்

ரூ.30 லட்சம் தங்கம் திருச்சியில் பறிமுதல்

ரூ.30 லட்சம் தங்கம்திருச்சியில் பறிமுதல்திருச்சி, நவ. 30-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் நகரமான ஷார்ஜாவில் இருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை, 'ஏர் ஏசியா' விமானத்தில் வந்த பயணியரை, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்ட ஆண் பயணியை சோதித்ததில், அவர் தன் உடைக்குள், 501 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். அந்த பயணியை கைது செய்து, கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை